பரங்கிமலை இரயில் நிலையம்

சென்பாலனின் பரங்கிமலை இரயில் நிலையம், KDP Pen To Publish 2018 போட்டியில் முதல் பரிசை வென்ற நாவல்.  பரங்கிமலை இரயில் நிலையத்தருகே பள்ளி மாணவன் ஒருவன், ஓடும் இரயிலில் இருந்து விழுந்து இறப்பதில் ஆரம்பிக்கிறது நாவல். அவன் தவறி விழவில்லை, தள்ளி கொலை செய்யப்பட்டிருக்கிறான் எனும் போது மெல்ல கியர் மாறுகிறது. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஆல்டோ கார்த்திக் ஏற்கிறான். பரபரவென நகரும் விசாரணைகள், சில திருப்பங்கள்… வழக்கம் போல, இறுதியில் கொலையாளி கார்த்திக்கால் கண்டுபிடிக்கப்படுகிறான். 55 பக்கங்களே உள்ள ஒரே மூச்சில் முடித்து விடக் கூடிய விறு சிறு நாவல். நன்று.

பரங்கிமலை இரயில் நிலையம்

பின்னூட்டமொன்றை இடுக