9-வது மதுரை புத்தகத் திருவிழா

9-வது புத்தகத் திருவிழா மதுரையில் தற்போது நடைபெற்று வருகிறது [செப்டம்பர் 7 வரை]. வழக்கம் போல வாசிக்கிறேனோ, இல்லையோ, பின்வரும் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.

  1. நீரிலும் நடக்கலாம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  2. காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன்
  3. தண்ணீர் – அசோகமித்திரன்
  4. அவஸ்தை – யு.ஆர்.அனந்தமூர்த்தி
  5. கால்கள் – ஆர்.அபிலாஷ்
  6. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
  7. மௌனியின் கதைகள்
  8. உலகப் புகழ் பெற்ற மூக்கு – வைக்கம் முகம்மது பஷீர்
  9. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  10. மிதவை – நாஞ்சில் நாடன்
  11. சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்

வாசித்துவிட்டு இவற்றைப் பற்றி எழுதுகிறேன் 🙂