9-வது புத்தகத் திருவிழா மதுரையில் தற்போது நடைபெற்று வருகிறது [செப்டம்பர் 7 வரை]. வழக்கம் போல வாசிக்கிறேனோ, இல்லையோ, பின்வரும் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன்.
- நீரிலும் நடக்கலாம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- காஃப்கா எழுதாத கடிதம் – எஸ்.ராமகிருஷ்ணன்
- தண்ணீர் – அசோகமித்திரன்
- அவஸ்தை – யு.ஆர்.அனந்தமூர்த்தி
- கால்கள் – ஆர்.அபிலாஷ்
- கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
- மௌனியின் கதைகள்
- உலகப் புகழ் பெற்ற மூக்கு – வைக்கம் முகம்மது பஷீர்
- கடல்புரத்தில் – வண்ணநிலவன்
- மிதவை – நாஞ்சில் நாடன்
- சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்
வாசித்துவிட்டு இவற்றைப் பற்றி எழுதுகிறேன் 🙂